இந்தியா

கண்ணை மறைத்த பசி.. பாதி பிரியாணியை - சாப்பிட்ட பின் SI-க்கு தெரியவந்த விபரீதம்

தந்தி டிவி

கேரள மாநிலம் திருவல்லா கடப்ரா ஜங்ஷன் அருகே செயல்பட்டு வரும் உணவகத்தில் எஸ்.ஐ வாங்கிய பிரியாணியில் பூரான் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.ஐ அஜித்குமார் தான் வாங்கிச் சென்ற பிரியாணியை பாதியளவு சாப்பிட்டு விட்டார்... அப்போது உள்ளே பூரான் இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக உணவு பாதுகாப்புத் துறைக்குத் தகவல் தரவே, அதிகாரிகள் ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட உணவகத்தை மூட உத்தரவிட்டனர்....

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்