இந்தியா

கண்ணை மறைத்த பசி.. பாதி பிரியாணியை - சாப்பிட்ட பின் SI-க்கு தெரியவந்த விபரீதம்

தந்தி டிவி

கேரள மாநிலம் திருவல்லா கடப்ரா ஜங்ஷன் அருகே செயல்பட்டு வரும் உணவகத்தில் எஸ்.ஐ வாங்கிய பிரியாணியில் பூரான் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.ஐ அஜித்குமார் தான் வாங்கிச் சென்ற பிரியாணியை பாதியளவு சாப்பிட்டு விட்டார்... அப்போது உள்ளே பூரான் இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக உணவு பாதுகாப்புத் துறைக்குத் தகவல் தரவே, அதிகாரிகள் ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட உணவகத்தை மூட உத்தரவிட்டனர்....

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி