இந்தியா

கண்ணை மறைத்த பசி.. பாதி பிரியாணியை - சாப்பிட்ட பின் SI-க்கு தெரியவந்த விபரீதம்

தந்தி டிவி

கேரள மாநிலம் திருவல்லா கடப்ரா ஜங்ஷன் அருகே செயல்பட்டு வரும் உணவகத்தில் எஸ்.ஐ வாங்கிய பிரியாணியில் பூரான் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.ஐ அஜித்குமார் தான் வாங்கிச் சென்ற பிரியாணியை பாதியளவு சாப்பிட்டு விட்டார்... அப்போது உள்ளே பூரான் இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக உணவு பாதுகாப்புத் துறைக்குத் தகவல் தரவே, அதிகாரிகள் ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட உணவகத்தை மூட உத்தரவிட்டனர்....

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி