இந்தியா

கிணற்று நீரை பரிசோதிக்கும் கேரள மக்கள்

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள ஆரன்முலா பகுதியில் கிணறுகள் மூழ்கின.

தந்தி டிவி
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள ஆரன்முலா பகுதியில் கிணறுகள் மூழ்கின. அந்த கிணறுகளில் இருந்து நீரை வெளியேற்றி சுத்தப்படுத்திய பிறகும் சில கிணறுகளில் உள்ள நீர் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் கூறுகின்றனர். அந்த நீர் பயன்படுத்தும் நிலையில் உள்ளதா என தங்கள் வீட்டு கிணறுகளில் உள்ள தண்ணீரை ஆய்வகங்களுக்கு கொண்டு சென்று, அப்பகுதி மக்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?