இந்தியா

கிணற்று நீரை பரிசோதிக்கும் கேரள மக்கள்

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள ஆரன்முலா பகுதியில் கிணறுகள் மூழ்கின.

தந்தி டிவி
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள ஆரன்முலா பகுதியில் கிணறுகள் மூழ்கின. அந்த கிணறுகளில் இருந்து நீரை வெளியேற்றி சுத்தப்படுத்திய பிறகும் சில கிணறுகளில் உள்ள நீர் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் கூறுகின்றனர். அந்த நீர் பயன்படுத்தும் நிலையில் உள்ளதா என தங்கள் வீட்டு கிணறுகளில் உள்ள தண்ணீரை ஆய்வகங்களுக்கு கொண்டு சென்று, அப்பகுதி மக்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ