இந்தியா

பிஷப்பை கைது செய்ய வலியுறுத்தி தேசிய மகளிர் ஆணையம் கேரள முதல்வருக்கு கடிதம்...

பாலியல் புகாருக்கு ஆளான பிஷப்பை கைது செய்ய வலியுறுத்தி தேசிய மகளிர் ஆணையம் கேரள முதல்வருக்கு கடிதம்...

தந்தி டிவி
கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிஷப் பிராங்ஃகோ முல்லகல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள முதல்வர் பிணராயி விஜயனுக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. முல்லகல் தற்போது ஜாமினில் வெளியே இருப்பதால், சாட்சி விசாரணைகளுக்கான ஆதாரங்களை அழிப்பதற்கு முயற்சி செய்யக்கூடும் என்றும், அதனால் தடுப்பு நடவடிக்கையாக அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் தனது அறிக்கையில் தேசிய மகளிர் ஆணையம் கூறியுள்ளது.

Breaking | Group 2 Exam | கடைசி நிமிடத்தில் ரத்தான குரூப் 2 தேர்வு | சற்று நேரத்தில் தொடக்கம்

DMK Congress Alliance | உச்சகட்ட பரபரப்பில் TN அரசியல் களம் - காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு?

karur | Train Accident | College Bus | ரயில் மீது மோதிய கல்லூரி பேருந்து - கரூரில் பெரும் பரபரப்பு

CBI | TVK Vijay | Delhi | டெல்லியில் பரபரப்பாக நுழைந்த விஜய்

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION