இந்தியா

கேரள மாநிலம் மூணாறில் படகு சவாரி செய்ய குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்

கேரள மாநிலம் மூணாறில், அணைகள் நிரம்பியதால் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.

தந்தி டிவி

கேரள மாநிலம் மூணாறில், அணைகள் நிரம்பியதால் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை காரணமாக, மூணாறில் முக்கிய அணைக்கட்டுகளாக கருதப்படும் மாட்டுப்பட்டி மற்றும் குண்டளை அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையில் படகு சவாரி துவங்கியுள்ளது. அணையின் அழகை ரசிக்கவும், படகு சவாரி செய்யவும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூணாறில் குவிந்து வருகின்றனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு