இந்தியா

கேரள மாநிலம் மூணாறில் படகு சவாரி செய்ய குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்

கேரள மாநிலம் மூணாறில், அணைகள் நிரம்பியதால் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.

தந்தி டிவி

கேரள மாநிலம் மூணாறில், அணைகள் நிரம்பியதால் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை காரணமாக, மூணாறில் முக்கிய அணைக்கட்டுகளாக கருதப்படும் மாட்டுப்பட்டி மற்றும் குண்டளை அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையில் படகு சவாரி துவங்கியுள்ளது. அணையின் அழகை ரசிக்கவும், படகு சவாரி செய்யவும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூணாறில் குவிந்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை