இந்தியா

மூணாறு நிலச்சரிவு விபத்து - 13 - வது நாளாக தொடரும் மீட்பு பணி

கேரள மாநிலம், நிலச்சரிவு ஏற்பட்ட ராஜமலை பெட்டி முடியில் 13 - வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது

தந்தி டிவி

மூணாறு ராஜமலை பெட்டி முடி மண் சரிவில் சிக்கி இது வரை 61 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 9 பேரை தேடும் பணியில் ரேடார் கருவி உதவியுடன் தேடுதல் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற தேடுதலில் ஆற்றில் அஸ்வந்த் ராஜ், அனந்தா செல்வம் உட்பட மூன்று சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் மண்ணில் புதைந்தவர்களை ரேடார் உதவியுடன் தேடும் பணி இன்று முதல் துவங்கியுள்ளது. இதற்காக சென்னையிலிருந்து நான்கு பேர் கொண்ட ஒரு குழு வந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை