இந்தியா

ரசாயனம் கலந்த மீன்களை தமிழகம் விற்கிறது - கேரள அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு

தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து காலாவதியான மீன்கள் அம்மோனியா போன்ற ரசாயனங்கள் உதவியுடன் பதப்படுத்தப்பட்டு கேரள சந்தைகளில் விற்கப்படுவதாக அம்மாநில அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் குற்றஞ் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து காலாவதியான மீன்கள் அம்மோனியா போன்ற ரசாயனங்கள் உதவியுடன் பதப்படுத்தப்பட்டு கேரள சந்தைகளில் விற்கப்படுவதாக அம்மாநில அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் குற்றஞ் சாட்டியுள்ளார். கேரள அரசின் கீழ் செயல்படும் கூட்டுறவு அமைப்பான மத்சிய பெட் நிறுவன கடையை திருவனந்தபுரத்தில் திறந்து வைத்து பேசிய அவர் , இவ்வாறு கூறியுள்ளார். மீனவர்களுக்கான பென்ஷன் தொகையை 600 ரூபாயிலிருந்து ஆயிரத்து இருநூறாக உயர்த்திய போதிலும் தங்களுக்கு கடந்த தேர்தலில் மீனவர்கள் தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று விரக்தியையும் வெளியிட்டார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு