இந்தியா

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : பதாகை ஏந்தி ஊர்வலமாக சென்ற மணமக்கள்

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் புது மணமக்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் பதாகைகளை ஏந்தி திருமணத்திற்கு வந்தவர்களிடம் தங்கள் அதிருப்தியை பதிவு செய்தனர்.

தந்தி டிவி
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் புது மணமக்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் பதாகைகளை ஏந்தி திருமணத்திற்கு வந்தவர்களிடம் தங்கள் அதிருப்தியை பதிவு செய்தனர். தலசேரி பகுதியை சேர்ந்த புது மணமக்கள் கைகளில் பதாகை ஏந்தியபடி உறவினர்களுடன் ஊர்வமாக சென்று பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்