இந்தியா

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : பதாகை ஏந்தி ஊர்வலமாக சென்ற மணமக்கள்

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் புது மணமக்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் பதாகைகளை ஏந்தி திருமணத்திற்கு வந்தவர்களிடம் தங்கள் அதிருப்தியை பதிவு செய்தனர்.

தந்தி டிவி
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் புது மணமக்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் பதாகைகளை ஏந்தி திருமணத்திற்கு வந்தவர்களிடம் தங்கள் அதிருப்தியை பதிவு செய்தனர். தலசேரி பகுதியை சேர்ந்த புது மணமக்கள் கைகளில் பதாகை ஏந்தியபடி உறவினர்களுடன் ஊர்வமாக சென்று பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்