இந்தியா

நிலச்சரிவில் சிக்கி பள்ளி குழந்தைகள் உயிரிழப்பு - குழந்தைகள் நினைவிடத்தில் ஆசிரியர்கள் அஞ்சலி

கேரள மாநிலம் ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி

கேரள மாநிலம் ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குழந்தைகளுக்கு, ஆசிரியர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ராஜமலையில் கடந்த மாதம் 6ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில், அந்த பகுதியில் தங்கியிருந்த 82 பேரில் 12 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். இதில் 19 பள்ளி குழந்தைகளும் உயிரிழந்தனர். இந்நிலையில், ஆசிரியர் தினத்தையொட்டி, குழந்தைகளின் நினைவிடத்தில் ஆசிரியர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?