இந்தியா

நிலச்சரிவில் சிக்கி பள்ளி குழந்தைகள் உயிரிழப்பு - குழந்தைகள் நினைவிடத்தில் ஆசிரியர்கள் அஞ்சலி

கேரள மாநிலம் ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி

கேரள மாநிலம் ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குழந்தைகளுக்கு, ஆசிரியர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ராஜமலையில் கடந்த மாதம் 6ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில், அந்த பகுதியில் தங்கியிருந்த 82 பேரில் 12 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். இதில் 19 பள்ளி குழந்தைகளும் உயிரிழந்தனர். இந்நிலையில், ஆசிரியர் தினத்தையொட்டி, குழந்தைகளின் நினைவிடத்தில் ஆசிரியர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்