இந்தியா

நிலச்சரிவில் சிக்கி பள்ளி குழந்தைகள் உயிரிழப்பு - குழந்தைகள் நினைவிடத்தில் ஆசிரியர்கள் அஞ்சலி

கேரள மாநிலம் ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி

கேரள மாநிலம் ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குழந்தைகளுக்கு, ஆசிரியர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ராஜமலையில் கடந்த மாதம் 6ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில், அந்த பகுதியில் தங்கியிருந்த 82 பேரில் 12 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். இதில் 19 பள்ளி குழந்தைகளும் உயிரிழந்தனர். இந்நிலையில், ஆசிரியர் தினத்தையொட்டி, குழந்தைகளின் நினைவிடத்தில் ஆசிரியர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்