இந்தியா

நிலச்சரிவில் சிக்கி பள்ளி குழந்தைகள் உயிரிழப்பு - குழந்தைகள் நினைவிடத்தில் ஆசிரியர்கள் அஞ்சலி

கேரள மாநிலம் ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி

கேரள மாநிலம் ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குழந்தைகளுக்கு, ஆசிரியர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ராஜமலையில் கடந்த மாதம் 6ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில், அந்த பகுதியில் தங்கியிருந்த 82 பேரில் 12 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். இதில் 19 பள்ளி குழந்தைகளும் உயிரிழந்தனர். இந்நிலையில், ஆசிரியர் தினத்தையொட்டி, குழந்தைகளின் நினைவிடத்தில் ஆசிரியர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை