இந்தியா

இடுக்கி ராஜமலை நிலச்சரிவு - பலியானோர் எண்ணிக்கை 43-ஆக உயர்வு

கேரள மாநிலம் இடுக்கியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

கேரள மாநிலம் இடுக்கியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6 மாத பச்சிளம் குழந்தையின் உடல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இதுவரை 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் மாயமான 23 பேரை தேடும் பணி தொடர்ந்து நீடிக்கிறது. நிலச்சரிவில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மத்திய இணை

அமைச்சர் முரளீதரன் நேரில் ஆய்வு செய்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை