இந்தியா

இடுக்கி ராஜமலை நிலச்சரிவு - பலியானோர் எண்ணிக்கை 43-ஆக உயர்வு

கேரள மாநிலம் இடுக்கியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

கேரள மாநிலம் இடுக்கியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6 மாத பச்சிளம் குழந்தையின் உடல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இதுவரை 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் மாயமான 23 பேரை தேடும் பணி தொடர்ந்து நீடிக்கிறது. நிலச்சரிவில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மத்திய இணை

அமைச்சர் முரளீதரன் நேரில் ஆய்வு செய்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்