இந்தியா

பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்ட குதிரை வயிற்றில் இருந்து 400 கிராம் பிளாஸ்டிக் அகற்றம்

கேரள மாநிலத்தை சேர்ந்த ஜார்ஜ், செங்கோட்டை பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட குதிரைகளை வைத்து பராமரித்து வருகிறார்.

தந்தி டிவி

கேரள மாநிலத்தை சேர்ந்த ஜார்ஜ், செங்கோட்டை பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட குதிரைகளை வைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் அவர் வளர்த்து வந்த குதிரைகளில் ஒன்று அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட குதிரையின் வயிற்றில் இருந்து 400 கிராம் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை மருத்துவர்கள் அகற்றினர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி