இந்தியா

15 அடி கிணற்றுக்குள் பாய்ந்த கார்.. உள்ளே துடித்த கணவன், மனைவி.. கேரளாவில் அதிர்ச்சி | Kerala

தந்தி டிவி
• கேரள மாநிலத்தில் 15 அடி கிணற்றில் கார் கவிழ்ந்து விழுந்த நிலையில், அதில் பயணித்த தம்பதி பத்திரமாக மீட்கப்பட்டனர். எர்ணாகுளம் அருகே கோலஞ்சேரி பகுதியில் கொட்டாரக்கரையில் இருந்து ஆலுவா நோக்கி கார்த்திக் அனில் - விஷ்வமி தம்பதியர் காரில் சென்றனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார், 15 ஆழ கிணற்றில் தலைக்குப்புற கவிழ்ந்த‌து. அலறல் சத்தம்கேட்டு சென்ற அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத்துறையினர் உதவியுடன், தம்பதியை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்