இந்தியா

"29 லட்சம் பேருக்கு மட்டும் முதல் டோஸ் நிலுவை" - கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

கேரளாவில் தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கை நெருங்கி விட்டதாக, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜார்ஜ் தெரிவித்தார்.

தந்தி டிவி

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் இரண்டு கோடியே 87 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியிருந்த நிலையில், இரண்டு கோடியே 67 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டினார். திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி, மாநிலத்தில் முதல் டோஸ் தடுப்பூசி 88.94 விழுக்காடாகவும் இரண்டாவது டோஸ் 36.67 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், மாநிலத்தில் 29 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி முதல் டோஸ் வழங்க வேண்டும் என்றார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்