இந்தியா

"29 லட்சம் பேருக்கு மட்டும் முதல் டோஸ் நிலுவை" - கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

கேரளாவில் தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கை நெருங்கி விட்டதாக, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜார்ஜ் தெரிவித்தார்.

தந்தி டிவி

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் இரண்டு கோடியே 87 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியிருந்த நிலையில், இரண்டு கோடியே 67 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டினார். திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி, மாநிலத்தில் முதல் டோஸ் தடுப்பூசி 88.94 விழுக்காடாகவும் இரண்டாவது டோஸ் 36.67 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், மாநிலத்தில் 29 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி முதல் டோஸ் வழங்க வேண்டும் என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை