இந்தியா

கேரளா பல்கலை விழாவில் ஆளுநருக்கு எதிர்ப்பு

கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாற்று மாநாட்டை கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தொடங்கி வைத்து பேச தொடங்கினார்.

தந்தி டிவி

கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாற்று மாநாட்டை கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தொடங்கி வைத்து பேச தொடங்கினார். அப்போது, மாணவர் பிரதிநிதிகள் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் கோபமடைந்த ஆளுநர், தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் வெளியேற்றப்படுவீர்கள் என்று எச்சரித்தார். இருப்பினும் மாணவர்களின் முழக்கம் தொடர்ந்ததால் அவர் தனது பேச்சை பாதியிலேயே நிறுத்திக் கொண்டார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்