இந்தியா

கேரளா பல்கலை விழாவில் ஆளுநருக்கு எதிர்ப்பு

கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாற்று மாநாட்டை கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தொடங்கி வைத்து பேச தொடங்கினார்.

தந்தி டிவி

கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாற்று மாநாட்டை கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தொடங்கி வைத்து பேச தொடங்கினார். அப்போது, மாணவர் பிரதிநிதிகள் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் கோபமடைந்த ஆளுநர், தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் வெளியேற்றப்படுவீர்கள் என்று எச்சரித்தார். இருப்பினும் மாணவர்களின் முழக்கம் தொடர்ந்ததால் அவர் தனது பேச்சை பாதியிலேயே நிறுத்திக் கொண்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை