இந்தியா

"கேரள அரசு சபரிமலை பக்தர்களுக்கு எந்த வசதியும் செய்யவில்லை" - எல்.முருகன் கடும் குற்றச்சாட்டு

தந்தி டிவி

கேரள அரசு சபரிமலை பக்தர்களுக்கு எந்த வசதியும் செய்யவில்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் 'அகண்ட தமிழ் உலகம்' அமைப்பின் நான்காவது சர்வதேச மாநாடு நிறைவு விழாவில் அவர் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், சபரிமலையில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் என எந்த வசதிகளையும் கேரள அரசு செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும், பக்தர்கள் ஏன் வருகிறார்கள் என்ற மனப்பான்மையில் கேரள அரசு நடப்பதாகவும் வேதனை தெரிவித்தார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை