இந்தியா

கேரள தங்கக் கடத்தல் வழக்கு - முக்கிய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தூதராக ஊழியர் சரித், சிறை அதிகாரிகள் தன்னை அச்சுறுத்துவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தூதராக ஊழியர் சரித், சிறை அதிகாரிகள் தன்னை அச்சுறுத்துவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கேரளத்தில் உள்ள ஐக்கிய அமீரக தூதரகத்திற்கு வரும் பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில், தூதரக முன்னாள் ஊழியர் சரித் கைது செய்யப்பட்டுள்ளார். தேசியப் புலனாய்வு முகமையின் விசாரணையில் இருக்கும் அவர், காணொலி காட்சி வாயிலாக நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிறை அதிகாரிகள் தன்னை அச்சுறுத்துவதாகவும், முக்கிய அரசியல் தலைவர்களின் பெயரை கூறச்சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை