இந்தியா

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கு - விசாரணைக்காக துபாய் செல்கிறது என்.ஐ.ஏ.

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் அடுத்த நடவடிக்கையாக குற்றம்சாட்டப்பட்ட பைசல் பரீத் துபாயில் உள்ள நிலையில் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் அடுத்த நடவடிக்கையாக குற்றம்சாட்டப்பட்ட பைசல் பரீத் துபாயில் உள்ள நிலையில் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை மேற்கொள்ள என்.ஐ.ஏ பிரிவு எஸ்.பி உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் துபாய் செல்ல உள்ளனர்.

இந்த நிலையில் என்.ஐ.ஏ. குழு துபாய் வர அந்ந நாட்டு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை