இந்தியா

இடுக்கியில் திரும்புகிறது இயல்பு வாழ்க்கை : கடைகள் திறப்பு

தென் மேற்கு பருவமழையின் தீவிரம் கொஞ்சம் குறைந்து விட்டதால், வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட இடுக்கி பகுதியில் தற்போது இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது

தந்தி டிவி
தென் மேற்கு பருவமழையின் தீவிரம் கொஞ்சம் குறைந்து விட்டதால், வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட இடுக்கி பகுதியில், தற்போது இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது. கடைகள் திறக்கப்பட்டு சாலைகளில் வாகன போக்குவரத்து துவங்கி உள்ளது. துண்டிக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். மற்றொருபக்கம் தண்ணீர் சூழ, வீடுகளின் மாடிகளில் உணவு - குடிதண்ணீர் கிடைக்காமல் தவித்து வந்த குழந்தைகள், பெண்கள், மற்றும் முதியவர்கள் படகு மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். இதனிடையே, கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்