இந்தியா

புதுச்சேரி அரசு சார்பில் ரூ.3.15 கோடி நிவாரண நிதி - பினராயி விஜயனிடம் வழங்கினார் நாராயணசாமி

புதுச்சேரி அரசு சார்பில் ரூ.3.15 கோடி நிவாரண நிதியை பினராயி விஜயனிடம் வழங்கினார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.

தந்தி டிவி

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண நிதி கேரளாவுக்கு வந்து குவிந்தது . இந்நிலையில் திருவனந்தபுரத்தில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்த, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, நிவாரண நிதியாக 3.15 கோடி ரூபாயை வழங்கினார்.முன்னாள் அமைச்சர் வல்சராஜ், சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் ஆகியோரும் நாராயணசாமி உடனிருந்தனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு