இந்தியா

புதுச்சேரி அரசு சார்பில் ரூ.3.15 கோடி நிவாரண நிதி - பினராயி விஜயனிடம் வழங்கினார் நாராயணசாமி

புதுச்சேரி அரசு சார்பில் ரூ.3.15 கோடி நிவாரண நிதியை பினராயி விஜயனிடம் வழங்கினார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.

தந்தி டிவி

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண நிதி கேரளாவுக்கு வந்து குவிந்தது . இந்நிலையில் திருவனந்தபுரத்தில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்த, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, நிவாரண நிதியாக 3.15 கோடி ரூபாயை வழங்கினார்.முன்னாள் அமைச்சர் வல்சராஜ், சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் ஆகியோரும் நாராயணசாமி உடனிருந்தனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்