இந்தியா

புதுச்சேரி அரசு சார்பில் ரூ.3.15 கோடி நிவாரண நிதி - பினராயி விஜயனிடம் வழங்கினார் நாராயணசாமி

புதுச்சேரி அரசு சார்பில் ரூ.3.15 கோடி நிவாரண நிதியை பினராயி விஜயனிடம் வழங்கினார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.

தந்தி டிவி

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண நிதி கேரளாவுக்கு வந்து குவிந்தது . இந்நிலையில் திருவனந்தபுரத்தில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்த, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, நிவாரண நிதியாக 3.15 கோடி ரூபாயை வழங்கினார்.முன்னாள் அமைச்சர் வல்சராஜ், சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் ஆகியோரும் நாராயணசாமி உடனிருந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை