இந்தியா

கேரள வெள்ள பாதிப்பு குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார் - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

கேரள வெள்ள பாதிப்பு தொடர்பாக அம்மாநில ஆளுநர் சதாசிவம் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

தந்தி டிவி
கேரள வெள்ள பாதிப்பு தொடர்பாக அம்மாநில ஆளுநர் சதாசிவம் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டறிந்தார்.தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவர், ஒட்டு மொத்த தேசமும் கேரள மக்களுடன் இருப்பதாக உறுதி அளித்தார்.மேலும்,மத்திய,மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டு வரும் நிவாரண பணிகள் குறித்தும் குடியரசு தலைவர் ராம்நாம் கோவிந்த் திருப்தி தெரிவித்தார்.ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உட்பட நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ள குழுவினரையும் குடியரசு தலைவர் பாராட்டினார்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை