இந்தியா

கேரள வெள்ள பாதிப்பு குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார் - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

கேரள வெள்ள பாதிப்பு தொடர்பாக அம்மாநில ஆளுநர் சதாசிவம் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

தந்தி டிவி
கேரள வெள்ள பாதிப்பு தொடர்பாக அம்மாநில ஆளுநர் சதாசிவம் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டறிந்தார்.தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவர், ஒட்டு மொத்த தேசமும் கேரள மக்களுடன் இருப்பதாக உறுதி அளித்தார்.மேலும்,மத்திய,மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டு வரும் நிவாரண பணிகள் குறித்தும் குடியரசு தலைவர் ராம்நாம் கோவிந்த் திருப்தி தெரிவித்தார்.ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உட்பட நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ள குழுவினரையும் குடியரசு தலைவர் பாராட்டினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ