இந்தியா

கேரள வெள்ள பாதிப்பு குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார் - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

கேரள வெள்ள பாதிப்பு தொடர்பாக அம்மாநில ஆளுநர் சதாசிவம் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

தந்தி டிவி
கேரள வெள்ள பாதிப்பு தொடர்பாக அம்மாநில ஆளுநர் சதாசிவம் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டறிந்தார்.தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவர், ஒட்டு மொத்த தேசமும் கேரள மக்களுடன் இருப்பதாக உறுதி அளித்தார்.மேலும்,மத்திய,மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டு வரும் நிவாரண பணிகள் குறித்தும் குடியரசு தலைவர் ராம்நாம் கோவிந்த் திருப்தி தெரிவித்தார்.ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உட்பட நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ள குழுவினரையும் குடியரசு தலைவர் பாராட்டினார்.

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?