இந்தியா

கேரள வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார் ராஜ்நாத் சிங் - கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தகவல்

வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வரவுள்ளதாக, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வரவுள்ளதாக, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட இடங்களை ஹெலிகாப்படர் மூலம் ராஜ்ராத் சிங் பார்வையிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்