இந்தியா

கேரளாவில் விமானத்திலிருந்து தூக்கி வீசப்படும் உணவு பொருட்கள்

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கனூரில் விமானத்திலிருந்து உணவு மற்றும் மருந்து பொருட்கள் தூக்கி வீசப்பட்டு வருகிறது.

தந்தி டிவி
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கனூர், மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனையடுத்து அங்கிருப்பவர்களுக்கு விமானப்படையினர் உணவு மற்றும் மருந்து பொருட்களை வழங்கினர். விமானத்திலிருந்து உணவு மற்றும் மருந்து பொருட்கள் தூக்கி வீசப்பட்டு வருகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்