இந்தியா

வெள்ளத்தில் மூழ்கியது "எர்ணாகுளம் - திருச்சூர்" தேசிய நெடுஞ்சாலை

கேரள மாநிலம் பெரியாற்றில் நீடித்து வரும் மழை வெள்ளத்தால், எர்ணாகுளம், திருச்சூர் சாலை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

தந்தி டிவி

* அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் சிக்கி உள்ளவர்களை முப்படையினர், கடலோரக் காவல் படையினருடன் உள்ளூர் மக்களும் படகுகளில் சென்று மீட்டு வருகின்றனர். இதேபோன்று ஆலுவாவில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை