இந்தியா

Kerala | Fake Police | கிட்னாப்பில் இது புது ரகம்.. காவல்துறையையே அதிரவிட்ட விபரீத பிளான்

தந்தி டிவி

கிருஷ்ணகிரியை சேர்ந்த யூசுப், அகமது ஆகிய இருவரை, போலீஸ் வேடமணிந்து வந்த கேரளாவை சேர்ந்த 4 பேர் எஸ்பி முன்பு ஆஜர்படுத்த வேண்டும் எனக் கூறி திருவனந்தபுரத்துக்கு கடத்தி சென்று 50 லட்சம் ரூபாய் கேட்டு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவனந்தபுரம் உதயங்குளங்கரை பகுதியில் ஒரு வீட்டில் 2 பேரையும் சங்கிலியால் கட்டி வைத்து தாக்கிய நிலையில், சந்தேகத்தின் பேரில் போலீசாரின் திடீர் சோதனையில், இக்கும்பல் பிடிபட்டது. இதுதொடர்பாக, Merchant Navy-யில் பணிபுரியும் அபிராம் என்பவர் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு

CPM ``உங்களுக்கு கம்யூ., கட்சி வேணுமா.. இல்ல அதிகாரிகள் வேணுமா’’ - கடும் எதிர்ப்பால் அரசு அதிரடி

New Tamil Movie Release | தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் நிறுத்தம்

CM Vijay New Video | Chennai Day | CM விஜய் வெளியிட்ட புதிய வீடியோ

🔴LIVE : தலைகீழ் மாற்றத்தை அறிவித்த ஸ்டாலின் - செயற்குழு கூட்டத்தில் தலைமை அதிரடி