இந்தியா

"கேரள வெள்ள மீட்பு பணிகளுக்காக ரூ.2,200 கோடி கேட்டோம் ரூ. 600 கோடி கிடைத்தது" - கேரள நிதியமைச்சர்

கேரள வெள்ள சேதம் மற்றும் மீட்பு பணிகளுக்காக 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கோரியதாக மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கேரள வெள்ள சேதம் மற்றும் மீட்பு பணிகளுக்காக 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கோரியதாக மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசு 600 கோடி ரூபாய் அளித்துள்ளதாக அவர் கூறினார். கேரளாவுக்கு நிதி உதவி அளிக்குமாறு எந்த வெளிநாட்டையும் கேட்கவில்லை என்று கூறிய அவர், ஐக்கிய அரபு அமீரகம் தானாக 700 கோடி ரூபாய் தர முன் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"