இந்தியா

பூனை குறுக்கே சென்றதால் அச்சமடைந்த யானை - யானை மிரண்டதால் மக்கள் அச்சம்

கேரளாவில் கோயில் விழாவிற்கு யானை கொண்டு வரப்பட்ட நிலையில், குறுக்கே பூனை ஓடியதால் யானை அச்சமடைந்து, மிரண்டது.

தந்தி டிவி

கேரள மாநிலம் வெட்டிகவல என்ற பகுதியில் நடைபெற்ற கோயில் விழாவுக்காக, நெடுமங்காவு பகுதியில் இருந்து மணிகண்டன் என்ற யானை வரவழைக்கப்பட்டது. அப்போது ஆயூர் - கொட்டாரக்கரை சாலையில், திடீரென பூனை குறுக்கே ஓடியதால், அச்சமடைந்த யானை மிரண்டது. இதனால் அங்கிருந்த மக்கள் அச்சமடைந்த நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் யானை சாலை ஓரமாக ஒதுங்கியதை அடுத்து, போக்குவரத்து சரி செய்யப்பட்டு, அப்பகுதி சகஜ நிலைக்கு திரும்பியது.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..