இந்தியா

பூனை குறுக்கே சென்றதால் அச்சமடைந்த யானை - யானை மிரண்டதால் மக்கள் அச்சம்

கேரளாவில் கோயில் விழாவிற்கு யானை கொண்டு வரப்பட்ட நிலையில், குறுக்கே பூனை ஓடியதால் யானை அச்சமடைந்து, மிரண்டது.

தந்தி டிவி

கேரள மாநிலம் வெட்டிகவல என்ற பகுதியில் நடைபெற்ற கோயில் விழாவுக்காக, நெடுமங்காவு பகுதியில் இருந்து மணிகண்டன் என்ற யானை வரவழைக்கப்பட்டது. அப்போது ஆயூர் - கொட்டாரக்கரை சாலையில், திடீரென பூனை குறுக்கே ஓடியதால், அச்சமடைந்த யானை மிரண்டது. இதனால் அங்கிருந்த மக்கள் அச்சமடைந்த நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் யானை சாலை ஓரமாக ஒதுங்கியதை அடுத்து, போக்குவரத்து சரி செய்யப்பட்டு, அப்பகுதி சகஜ நிலைக்கு திரும்பியது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்