இந்தியா

Kerala | ஒன்று கூடி பெட்ரோல் பங்க் ஊழியரை கொடூரமாய் தாக்கிய ஓட்டுநர், பயணிகள் - அதிர வைக்கும் காரணம்

thanthitv

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில், டீசல் நிரப்ப வந்த சுற்றுலா பேருந்து மோதி இயந்திரம் உடைந்ததை தட்டி கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியரை, ஓட்டுநர் மற்றும் பயணிகள் சேர்ந்து தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. ஓட்டுநரின் அலட்சியத்தால் பேருந்து மோதி டீசல் போடும் இயந்திரம் சேதமடைந்த நிலையில், அது குறித்துக் கேள்வி எழுப்பிய ஊழியரை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கியது. தகவலறிந்து வந்த புத்தன்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TVK Vijay | Puducherry Election | நெருங்கும் புதுச்சேரி தேர்தல் | மீண்டும் இறங்கும் விஜய்

BREAKING || சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்பு வாசிப்பு - உறுதி செய்த நீதிபதி

Breaking | Sathankulam Case | சாத்தான்குளம் கொடூரம்.. என்ன தண்டனை..? தீர்ப்பு வாசிப்பு

"உங்களுக்கு கஷ்டமா இருக்கா? போட்டு வாங்காதீங்க.." - கூட்டணி தலைவர்களை வைத்தே ஈபிஎஸ் அதிரடி பிரஸ்மீட்

Breaking | Custodial Death | நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம்.. சற்று நிமிடங்களில் தீர்ப்பு