இந்தியா

Kerala | Drainage | கேரளாவில் 3 தமிழர்களுக்கு நேர்ந்த கதி

தந்தி டிவி

கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 3 தமிழர்கள் மூச்சுத்திணறி பலி கேரள மாநிலம் இடுக்கி அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக இறங்கிய மூன்று தமிழர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். இடுக்கியை அடுத்த கட்டப்பனையில் ஹோட்டல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தேனி மாவட்டம் கம்பத்தை சார்ந்த ஜெயராம், கூடலூர் சுந்தரபாண்டி மற்றும் மைக்கேல் ஆகியோர் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய நிலையில், 3 பேரும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். பின்னர், தீயணைப்புத் துறையினர் பக்கவாட்டில் ஜெசிபி வாயிலாக பள்ளம் தோண்டி சுமார் இரண்டு மணிநேரம் போராடி, 3 பேரது உடல்களையும் மீட்டனர்.  

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?