இந்தியா

கேரளாவில் கொரோனாவுக்கு 1 லட்சத்து 35,117 பேர் பாதிப்பு - முதல்முறையாக மருத்துவர் பலி

கேரளாவில் முதன்முறையாக கொரோனாவுக்கு மருத்துவர் ஒருவர் பலியாகி உள்ளார்.

தந்தி டிவி

கேரளாவில் இதுவரை ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 117 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 535 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் முதன்முறையாக கொரோனாவுக்கு மருத்துவர் ஒருவர் பலியாகி உள்ளார். திருவனந்தபுரத்தை சேர்ந்த தனியார் மருத்துவரான ஆப்தீன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் கடந்த திங்களன்று கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு நிமோனியா காய்ச்சல் அறிகுறியும் காணப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..