இந்தியா

கேரளாவில் கொரோனாவுக்கு 1 லட்சத்து 35,117 பேர் பாதிப்பு - முதல்முறையாக மருத்துவர் பலி

கேரளாவில் முதன்முறையாக கொரோனாவுக்கு மருத்துவர் ஒருவர் பலியாகி உள்ளார்.

தந்தி டிவி

கேரளாவில் இதுவரை ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 117 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 535 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் முதன்முறையாக கொரோனாவுக்கு மருத்துவர் ஒருவர் பலியாகி உள்ளார். திருவனந்தபுரத்தை சேர்ந்த தனியார் மருத்துவரான ஆப்தீன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் கடந்த திங்களன்று கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு நிமோனியா காய்ச்சல் அறிகுறியும் காணப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்