இந்தியா

`PFI' சொத்துக்களை பறிமுதல் செய்து விற்க-ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த முழு அடைப்பு போராட்டத்தின் போது ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய, தலைவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து விற்க கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள், ரூ.3.94 கோடி என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதற்கேற்ப அமைப்பிற்கு சொந்தமான சொத்துகளையும் பின்னர் தலைவர்களின் சொத்துகளையும் விற்று ஈழப்பீடு வசூலிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?