இந்தியா

கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்ட 9 பேருக்கு சிகிச்சை

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தந்தி டிவி

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. 33 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வீட்டு கண்காணிப்பில் ஆயிரத்து 237 பேர் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி மாத பூஜைக்காக வரும் பக்தர்கள் அனைவரும் தெர்மல் ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே மலை ஏற அனுமதிக்கப்படுவர்கள் என அரசு அறிவித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்