இந்தியா

கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்ட 9 பேருக்கு சிகிச்சை

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தந்தி டிவி

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. 33 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வீட்டு கண்காணிப்பில் ஆயிரத்து 237 பேர் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி மாத பூஜைக்காக வரும் பக்தர்கள் அனைவரும் தெர்மல் ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே மலை ஏற அனுமதிக்கப்படுவர்கள் என அரசு அறிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை