இந்தியா

கேரளாவில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கேரளாவில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கண்ணூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த 2 வீர‌ர்கள் உள்பட 8 துணை ராணுவப்படை வீர‌ர்களுக்கும் கொரோனா கண்டறியப்பட்டது. இதன்மூலம் கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,876 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 2,006 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்