இந்தியா

கேரளாவில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கேரளாவில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கண்ணூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த 2 வீர‌ர்கள் உள்பட 8 துணை ராணுவப்படை வீர‌ர்களுக்கும் கொரோனா கண்டறியப்பட்டது. இதன்மூலம் கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,876 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 2,006 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்