இந்தியா

கேரளாவில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கேரளாவில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கண்ணூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த 2 வீர‌ர்கள் உள்பட 8 துணை ராணுவப்படை வீர‌ர்களுக்கும் கொரோனா கண்டறியப்பட்டது. இதன்மூலம் கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,876 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 2,006 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை