இந்தியா

"விழிப்புணர்வால் இணைய குற்றங்கள் குறையும்" - முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் சைபர் புலனாய்வு பிரிவு விரைவில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

தந்தி டிவி

கேரளாவில் சைபர் புலனாய்வு பிரிவு விரைவில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். கேரள காவல்துறை ஏற்பாடு செய்த ஹேக் பி 2021 எனும் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆன்லைன் குற்றங்கள் அதிகரித்து வரும் நேரத்தில் கேரள காவல்துறை உருவாக்கிய கிராபென் மென்பொருள் நாட்டிற்கும் கேரள காவல்துறைக்கும் நன்மை பயக்கும் என்று தெரிவித்தார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே இணைய குற்றங்களை ஒழிக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"