இந்தியா

"விழிப்புணர்வால் இணைய குற்றங்கள் குறையும்" - முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் சைபர் புலனாய்வு பிரிவு விரைவில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

தந்தி டிவி

கேரளாவில் சைபர் புலனாய்வு பிரிவு விரைவில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். கேரள காவல்துறை ஏற்பாடு செய்த ஹேக் பி 2021 எனும் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆன்லைன் குற்றங்கள் அதிகரித்து வரும் நேரத்தில் கேரள காவல்துறை உருவாக்கிய கிராபென் மென்பொருள் நாட்டிற்கும் கேரள காவல்துறைக்கும் நன்மை பயக்கும் என்று தெரிவித்தார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே இணைய குற்றங்களை ஒழிக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி