இந்தியா

ஒணம் பண்டிகை கொண்டாடுவதை தவிர்த்த கேரள முதலமைச்சர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடுவதை தவிர்த்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் உள்ள தனது அலுவலகம் சென்று வழக்கம்போல் ஈடுபட்டார்.

தந்தி டிவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடுவதை தவிர்த்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் உள்ள தனது அலுவலகம் சென்று வழக்கம்போல் ஈடுபட்டார். அவரை குஜராத் அமைச்சர் கவுசிக் பாய் படேல் சந்தித்து நிவாரண உதவியாக 10 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இதே போல் இந்திய விமானப்படை சார்பில் 20 கோடி ரூபாயும், அதானி குழுமம் சார்பில் 25 கோடி ரூபாயும் நிவாரண உதவியாக வழங்கப்பட்டது.

நடிகர் லாரன்ஸ் 1 கோடி நிதி

நடிகர் ராகவா லாரன்ஸ் 1 கோடி ரூபாயை நிவாரண உதவியாக வழங்கினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்