இந்தியா

"எந்த அதிகார பதவியும் சட்டத்திற்கு மேலானது அல்ல"...கேரள முதல்வர் கண்டிப்பு

தந்தி டிவி

எந்த அதிகார பதவியும் சட்டத்திற்கு மேலானது அல்ல என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், கேரள அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், நேற்று கொல்லம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற ஆளுநருக்கு இந்திய மாணவர்கள் சங்கத்தினர் கருப்பு கொடி காட்டினர். இதனால் அதிருப்தியடைந்த ஆளுநர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதனையடுத்து, ஆளுநருக்கு எதிராக நடைபெற்ற வன்முறை குறித்து மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது. இந்நிலையில், எந்த அதிகார பதவியும் சட்டத்திற்கு மேலானது அல்ல என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை