இந்தியா

மனநலம் பாதிக்கப்பட்டு கேரள முகாமில் உள்ள 15 தமிழர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

கேரளாவில் உள்ள பல்லுருத்தி முகாமில் வெளி மாநிலங்களை சேர்ந்த 55 மனநலம் பாதித்தவர்கள் உள்ளனர்.

தந்தி டிவி

இது தொடர்பாக கேரள சட்டப்பணிகள் ஆணைக்குழு கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 15 பேரை உறவினர்களிடம் ஒப்படைக்கும் முயற்சியாக , அவர்களை தெரிந்தவர்கள் அந்தந்த மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகும்படி சென்னை மாவட்ட சட்டப்பணிகளை ஆணைக்குழு தலைவரான நீதிபதி ஐ.ஜெயந்தி அறிவுறுத்தியுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"