இந்தியா

கேரளாவை விடாது மீண்டும் மிரட்டும் காய்ச்சல்... அச்சத்தில் மக்கள்

தந்தி டிவி

கேரள மாநிலம் ஆலப்புழா மற்றும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆலப்புழாவில் மேலும் 3 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஒருவாரமாக வாத்துகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதேபோல், பத்தனம்திட்டா நிரணத்தூர் 11-வது வார்டில் நடத்தப்பட்ட ஆய்வில் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்