இந்தியா

கேரளாவை விடாது மீண்டும் மிரட்டும் காய்ச்சல்... அச்சத்தில் மக்கள்

தந்தி டிவி

கேரள மாநிலம் ஆலப்புழா மற்றும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆலப்புழாவில் மேலும் 3 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஒருவாரமாக வாத்துகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதேபோல், பத்தனம்திட்டா நிரணத்தூர் 11-வது வார்டில் நடத்தப்பட்ட ஆய்வில் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக