இந்தியா

கேரளாவை விடாது மீண்டும் மிரட்டும் காய்ச்சல்... அச்சத்தில் மக்கள்

தந்தி டிவி

கேரள மாநிலம் ஆலப்புழா மற்றும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆலப்புழாவில் மேலும் 3 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஒருவாரமாக வாத்துகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதேபோல், பத்தனம்திட்டா நிரணத்தூர் 11-வது வார்டில் நடத்தப்பட்ட ஆய்வில் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

Senthilbalaji | செந்தில்பாலாஜி முன்ஜாமின் மனு..விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி

Breaking | Palani Temple | பழனி கோயில் நில மோசடி விவகாரம் | தோண்டி எடுக்கும் பத்திரப்பதிவுத் துறை

DMK vs TVK | நான் முதல்வன், விடியல் பயணம் வரிசையில்.. இன்னொரு திட்டத்தின் பெயரும் மாற்றம்?

Breaking | Parliament | பரபரப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகள் | மாநிலங்களவையில் எடுத்த அதிரடி முடிவு

Tasmac Issue | `டாஸ்மாக்’ விவகாரத்தில் கைது செய்தது லஞ்ச ஒழிப்பு துறை