இந்தியா

"2 ஆண்டுகள் சிறை- ரூ.10,000 அபராதம்" : தொற்று நோய்கள் மசோதா நிறைவேற்றம்

தொற்று நோய்கள் மசோதா நிறைவேற்றியதால், இனி, கேரளாவில், நிபந்தனைகளை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

தந்தி டிவி

கேரளாவில் தொற்று நோய்கள் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனால், சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு நிபந்தனைகள், விதிமுறைகளை மீறியோருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை , மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. இந்த மசோதா மூலம், தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துதல், தடுப்பது தொடர்பான சட்டங்களை ஒருங்கிணைத்து நிறைவேற்றப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை