இந்தியா

"2 ஆண்டுகள் சிறை- ரூ.10,000 அபராதம்" : தொற்று நோய்கள் மசோதா நிறைவேற்றம்

தொற்று நோய்கள் மசோதா நிறைவேற்றியதால், இனி, கேரளாவில், நிபந்தனைகளை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

தந்தி டிவி

கேரளாவில் தொற்று நோய்கள் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனால், சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு நிபந்தனைகள், விதிமுறைகளை மீறியோருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை , மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. இந்த மசோதா மூலம், தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துதல், தடுப்பது தொடர்பான சட்டங்களை ஒருங்கிணைத்து நிறைவேற்றப்பட்டது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்