இந்தியா

"2 ஆண்டுகள் சிறை- ரூ.10,000 அபராதம்" : தொற்று நோய்கள் மசோதா நிறைவேற்றம்

தொற்று நோய்கள் மசோதா நிறைவேற்றியதால், இனி, கேரளாவில், நிபந்தனைகளை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

தந்தி டிவி

கேரளாவில் தொற்று நோய்கள் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனால், சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு நிபந்தனைகள், விதிமுறைகளை மீறியோருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை , மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. இந்த மசோதா மூலம், தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துதல், தடுப்பது தொடர்பான சட்டங்களை ஒருங்கிணைத்து நிறைவேற்றப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்