இந்தியா

கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சீனாவில் இருந்து கேரளா திரும்பிய, மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது.

தந்தி டிவி

சீனா சென்று திரும்பிய திருச்சூரை சேர்ந்த மாணவிக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது சில தினங்களுக்கு முன் கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த மாணவிக்கு திருச்சூரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சீனா சென்று திரும்பிய மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளான 2 பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கேரளாவில் மட்டும் மொத்தம் ஆயிரத்து 793 பேர் மருத்துவ பாதுகாப்பு மற்றும் சோதனையின் கீழ் கொண்டுவரப்பட்டு உள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை