இந்தியா

வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மூணாறு: களையிழந்த ஓணம் பண்டிகை-கொண்டாட்டம்

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மூணாறு, சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

தந்தி டிவி

மூணாறில் வெள்ளம் வடிந்த நிலையில், ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. பொதுமக்கள் , தன்னார்வலர்கள், கட்சி தொண்டர்கள் , இளைஞர்கள் ஒன்றிணைந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கடைகளில் தேங்கி கிடக்கும் கழிவுகளை அகற்றி வருகின்றனர். எப்போதும் விழாக்கோலம் பூண்டது போல் காட்சி அளிக்கும் மூணாறு, ஆரவாரமின்றி அமைதியாக இருக்கிறது. சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் மூணாறில் ஓணம் கொண்டாட்டம் களையிழந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை