இந்தியா

வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மூணாறு: களையிழந்த ஓணம் பண்டிகை-கொண்டாட்டம்

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மூணாறு, சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

தந்தி டிவி

மூணாறில் வெள்ளம் வடிந்த நிலையில், ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. பொதுமக்கள் , தன்னார்வலர்கள், கட்சி தொண்டர்கள் , இளைஞர்கள் ஒன்றிணைந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கடைகளில் தேங்கி கிடக்கும் கழிவுகளை அகற்றி வருகின்றனர். எப்போதும் விழாக்கோலம் பூண்டது போல் காட்சி அளிக்கும் மூணாறு, ஆரவாரமின்றி அமைதியாக இருக்கிறது. சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் மூணாறில் ஓணம் கொண்டாட்டம் களையிழந்துள்ளது.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்