இந்தியா

வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மூணாறு: களையிழந்த ஓணம் பண்டிகை-கொண்டாட்டம்

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மூணாறு, சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

தந்தி டிவி

மூணாறில் வெள்ளம் வடிந்த நிலையில், ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. பொதுமக்கள் , தன்னார்வலர்கள், கட்சி தொண்டர்கள் , இளைஞர்கள் ஒன்றிணைந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கடைகளில் தேங்கி கிடக்கும் கழிவுகளை அகற்றி வருகின்றனர். எப்போதும் விழாக்கோலம் பூண்டது போல் காட்சி அளிக்கும் மூணாறு, ஆரவாரமின்றி அமைதியாக இருக்கிறது. சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் மூணாறில் ஓணம் கொண்டாட்டம் களையிழந்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்