இந்தியா

கடைமடை வந்தடைந்த காவிரி... மகிழ்ச்சியில் நெல் தூவி வரவேற்ற விவசாயிகள்

தந்தி டிவி

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதை தொடர்ந்து, டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா பாசனத்தை மேற்கொள்ள ஏதுவாக ஜூலை 28ல், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது நீரானது நாகை கடைமடை பகுதிக்கு வந்துள்ளதால், மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், காவிரி நீரை நெல் தூவி வரவேற்றனர்....

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ