இந்தியா

கடைமடை வந்தடைந்த காவிரி... மகிழ்ச்சியில் நெல் தூவி வரவேற்ற விவசாயிகள்

தந்தி டிவி

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதை தொடர்ந்து, டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா பாசனத்தை மேற்கொள்ள ஏதுவாக ஜூலை 28ல், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது நீரானது நாகை கடைமடை பகுதிக்கு வந்துள்ளதால், மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், காவிரி நீரை நெல் தூவி வரவேற்றனர்....

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்