இந்தியா

கடைமடை வந்தடைந்த காவிரி... மகிழ்ச்சியில் நெல் தூவி வரவேற்ற விவசாயிகள்

தந்தி டிவி

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதை தொடர்ந்து, டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா பாசனத்தை மேற்கொள்ள ஏதுவாக ஜூலை 28ல், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது நீரானது நாகை கடைமடை பகுதிக்கு வந்துள்ளதால், மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், காவிரி நீரை நெல் தூவி வரவேற்றனர்....

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக