இந்தியா

கடைமடை வந்தடைந்த காவிரி... மகிழ்ச்சியில் நெல் தூவி வரவேற்ற விவசாயிகள்

தந்தி டிவி

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதை தொடர்ந்து, டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா பாசனத்தை மேற்கொள்ள ஏதுவாக ஜூலை 28ல், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது நீரானது நாகை கடைமடை பகுதிக்கு வந்துள்ளதால், மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், காவிரி நீரை நெல் தூவி வரவேற்றனர்....

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி