இந்தியா

காஷ்மீரில் ராணுவம் - தீவிரவாதி இடையே கடும் துப்பாக்கிச் சண்டை

ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையே கடும் துப்பாக்கிச் சண்டை தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை

தந்தி டிவி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கோரிபோரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ராணுவத்தினர் அங்கு துப்பாக்கி சூடு நடத்தினர். தீவிரவாதிகளும் எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் , தீவிரவாதிகளுக்கு உதவியவர் என மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை