இந்தியா

காஷ்மீரில் ராணுவம் - தீவிரவாதி இடையே கடும் துப்பாக்கிச் சண்டை

ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையே கடும் துப்பாக்கிச் சண்டை தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை

தந்தி டிவி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கோரிபோரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ராணுவத்தினர் அங்கு துப்பாக்கி சூடு நடத்தினர். தீவிரவாதிகளும் எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் , தீவிரவாதிகளுக்கு உதவியவர் என மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு