இந்தியா

பாக். அத்துமீறி இந்திய பகுதிகள் மீது தாக்குதல் - பொது மக்கள் 3 பேர் பலி - ஒருவர் படுகாயம்

காஷ்மீரில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.

தந்தி டிவி

ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள குல்பூர் பிரிவில், பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்த நிலையில், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்