இந்தியா

பாக். அத்துமீறி இந்திய பகுதிகள் மீது தாக்குதல் - பொது மக்கள் 3 பேர் பலி - ஒருவர் படுகாயம்

காஷ்மீரில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.

தந்தி டிவி

ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள குல்பூர் பிரிவில், பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்த நிலையில், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை