இந்தியா

காஷ்மீர் தொடர்பான போராட்டங்களை தவிர்க்கவும் - டி.ஜி.பி. திரிபாதி

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து, எச்சரிக்கையுடன் இருக்குமாறு நான்கு மண்டல ஐ.ஜி.களுக்கு, டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து, எச்சரிக்கையுடன் இருக்குமாறு நான்கு மண்டல ஐ.ஜி.களுக்கு, டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ள அவர், முன்னறிவிப்பு இல்லாத போராட்டங்களை அனுமதிக்க வேண்டாம் என்று கூறியுள்ள அவர், அது குறித்து உடனடியாக தகவல் அளிக்குமாறும் கூறியுள்ளார். முன்னறிவிப்பு இல்லாத போராட்டங்களை கண்காணிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்