இந்தியா

காஷ்மீர் தொடர்பான போராட்டங்களை தவிர்க்கவும் - டி.ஜி.பி. திரிபாதி

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து, எச்சரிக்கையுடன் இருக்குமாறு நான்கு மண்டல ஐ.ஜி.களுக்கு, டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து, எச்சரிக்கையுடன் இருக்குமாறு நான்கு மண்டல ஐ.ஜி.களுக்கு, டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ள அவர், முன்னறிவிப்பு இல்லாத போராட்டங்களை அனுமதிக்க வேண்டாம் என்று கூறியுள்ள அவர், அது குறித்து உடனடியாக தகவல் அளிக்குமாறும் கூறியுள்ளார். முன்னறிவிப்பு இல்லாத போராட்டங்களை கண்காணிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்