இந்தியா

காஷ்மீர் தொடர்பான போராட்டங்களை தவிர்க்கவும் - டி.ஜி.பி. திரிபாதி

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து, எச்சரிக்கையுடன் இருக்குமாறு நான்கு மண்டல ஐ.ஜி.களுக்கு, டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து, எச்சரிக்கையுடன் இருக்குமாறு நான்கு மண்டல ஐ.ஜி.களுக்கு, டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ள அவர், முன்னறிவிப்பு இல்லாத போராட்டங்களை அனுமதிக்க வேண்டாம் என்று கூறியுள்ள அவர், அது குறித்து உடனடியாக தகவல் அளிக்குமாறும் கூறியுள்ளார். முன்னறிவிப்பு இல்லாத போராட்டங்களை கண்காணிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை