இந்தியா

பாதுகாப்புபடை தாக்குதல் : தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை... 5 வீரர்கள் உயிரிழப்பு...

காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகே பாதுகாப்புபடை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தந்தி டிவி
காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகே பாதுகாப்புபடை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, ஹந்வாராவில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் 5 பேர் வீரமரணம் அடைந்தனர். கடந்த 3 நாட்களாக இந்தச் சண்டை நடைபெற்று வருகிறது. இதனிடையே, ரஜெளரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்தன.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’