இந்தியா

பாதுகாப்புபடை தாக்குதல் : தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை... 5 வீரர்கள் உயிரிழப்பு...

காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகே பாதுகாப்புபடை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தந்தி டிவி
காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகே பாதுகாப்புபடை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, ஹந்வாராவில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் 5 பேர் வீரமரணம் அடைந்தனர். கடந்த 3 நாட்களாக இந்தச் சண்டை நடைபெற்று வருகிறது. இதனிடையே, ரஜெளரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்தன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை