இந்தியா

காஷ்மீரில் உயிரிழந்த தமிழக வீரர் உடலுக்கு மரியாதை - அரசு மரியாதையுடன் சந்திரசேகரின் உடல் அடக்கம்

காஷ்மீர் மாநில எல்லையில் பயங்கரவாதிகளுக்கும் எல்லை பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற சண்டையில் வீரமரணமடைந்த செங்கோட்டை வீரர் சந்திரசேகரின் உடல் இன்று இரவு 7.15 மணிக்கு அவரது சொந்த ஊர் வந்தது.

தந்தி டிவி

காஷ்மீர் மாநில எல்லையில் பயங்கரவாதிகளுக்கும் எல்லை பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற சண்டையில் வீரமரணமடைந்த செங்கோட்டை வீரர் சந்திரசேகரின் உடல் இன்று இரவு 7.15 மணிக்கு அவரது சொந்த ஊர் வந்தது. அங்கு உடலுக்கு மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் மரியாதை செய்தனர். அரசு மரியாதையுடன் இரவு 8.30 மணிக்கு உடல் அடக்கம் நடைபெற்றது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்