இந்தியா

காஷ்மீரில் உயிரிழந்த தமிழக வீரர் உடலுக்கு மரியாதை - அரசு மரியாதையுடன் சந்திரசேகரின் உடல் அடக்கம்

காஷ்மீர் மாநில எல்லையில் பயங்கரவாதிகளுக்கும் எல்லை பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற சண்டையில் வீரமரணமடைந்த செங்கோட்டை வீரர் சந்திரசேகரின் உடல் இன்று இரவு 7.15 மணிக்கு அவரது சொந்த ஊர் வந்தது.

தந்தி டிவி

காஷ்மீர் மாநில எல்லையில் பயங்கரவாதிகளுக்கும் எல்லை பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற சண்டையில் வீரமரணமடைந்த செங்கோட்டை வீரர் சந்திரசேகரின் உடல் இன்று இரவு 7.15 மணிக்கு அவரது சொந்த ஊர் வந்தது. அங்கு உடலுக்கு மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் மரியாதை செய்தனர். அரசு மரியாதையுடன் இரவு 8.30 மணிக்கு உடல் அடக்கம் நடைபெற்றது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை