இந்தியா

கர்வா செளத் பண்டிகை கொண்டாட்டம் - ஒன்றாக கூடி பூஜைகளை செய்த பெண்கள்

டெல்லியில் உள்ள விகாஸ்புரி பகுதியில் பெண்கள் ஒன்று கூடி, கர்வா செளத் பண்டிகையை கொண்டாடினர்.

தந்தி டிவி
டெல்லியில் உள்ள விகாஸ்புரி பகுதியில் பெண்கள் ஒன்று கூடி, கர்வா செளத் பண்டிகையை கொண்டாடினர். ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பெளர்ணமி முடிந்து, 4வது நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில், பெண்கள் தங்கள் கணவரின் நலனுக்காக உண்ணாவிரதம் இருந்து பூஜைகளை செய்வது வழக்கம். அதன்படி, பெண்கள் ஒன்று சேர்ந்து, கர்வா செளத் பூஜைகளை மேற்கொண்டனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்