இந்தியா

கர்வா செளத் பண்டிகை கொண்டாட்டம் - ஒன்றாக கூடி பூஜைகளை செய்த பெண்கள்

டெல்லியில் உள்ள விகாஸ்புரி பகுதியில் பெண்கள் ஒன்று கூடி, கர்வா செளத் பண்டிகையை கொண்டாடினர்.

தந்தி டிவி
டெல்லியில் உள்ள விகாஸ்புரி பகுதியில் பெண்கள் ஒன்று கூடி, கர்வா செளத் பண்டிகையை கொண்டாடினர். ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பெளர்ணமி முடிந்து, 4வது நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில், பெண்கள் தங்கள் கணவரின் நலனுக்காக உண்ணாவிரதம் இருந்து பூஜைகளை செய்வது வழக்கம். அதன்படி, பெண்கள் ஒன்று சேர்ந்து, கர்வா செளத் பூஜைகளை மேற்கொண்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்