இந்தியா

பெண்களை கேலி செய்த‌தாக இளைஞருக்கு தர்ம அடி

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தின் குந்தாபுரா என்ற பகுதியில், பெண்களை கேலி செய்த‌தாக இளைஞர் ஒருவரை கம்பத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

கல்லூரி மாணவிகள் சிலரிடம் ஜாவித் சில்மிஷம் செய்ய முயன்ற போது, ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், அவரை கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். இதையடுத்து அந்த இளைஞரை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Breaking | Trichy | திருச்சியில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை | அதிரடியாக இறங்கி விரைந்து மீட்ட போலீசார்

OPS | TTV Dinakaran | ``முகத்திரை கிழியும்’' - OPS-க்கு TTV திடீர் எச்சரிக்கை

PM Modi | Assam | பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே பிரமாண்டம் | நடந்தே சென்று பார்வையிட்ட PM மோடி

Amit Shah | Karaikal | "அந்த ஆட்சியில் 15 ஆயிரம் கோடி ரூபாய்.." - மேடையிலேயே கொந்தளித்த அமித்ஷா

Amit Shah | Karaikal | மேடையில் பிரசித்தி பெற்ற பகவானை வணங்கிய அமித்ஷா.. உடனே கோஷமிட்ட தொண்டர்கள்