இந்தியா

திப்பு ஜெயந்தி விழா ரத்து - கர்நாடக அரசு அறிவிப்பு

கர்நாடகாவில் திப்பு சுல்தான் பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்

தந்தி டிவி

கர்நாடகாவில் திப்பு சுல்தான் பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 10-ந்தேதி திப்பு சுல்தான் பிறந்த நாளாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திப்பு ஜெயந்தி விழா ரத்து செய்யப்படுவதாக, அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விராஜ்பெட் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் . கே.ஜி போபையா விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை