இந்தியா

Karnataka School Issue | மதிய உணவு சாப்பிட்ட 62 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

மதிய உணவு சாப்பிட்ட 62 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

thanthitv

மதிய உணவு சாப்பிட்ட 62 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டம், அவுராத் தாலுகாவில் உள்ள ஜமலாப்பூர் அரசு ஆரம்பப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவால், 62 மாணவர்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் அவுராத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 61 மாணவர்கள் தற்போது நலமடைந்துள்ளனர். ஒரு மாணவி மேல்சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு பள்ளி சமையலறை அசுத்தம் காரணமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்