இந்தியா

Karnataka School Issue | மதிய உணவு சாப்பிட்ட 62 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

மதிய உணவு சாப்பிட்ட 62 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

thanthitv

மதிய உணவு சாப்பிட்ட 62 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டம், அவுராத் தாலுகாவில் உள்ள ஜமலாப்பூர் அரசு ஆரம்பப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவால், 62 மாணவர்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் அவுராத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 61 மாணவர்கள் தற்போது நலமடைந்துள்ளனர். ஒரு மாணவி மேல்சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு பள்ளி சமையலறை அசுத்தம் காரணமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்