இந்தியா

Karnataka School Issue | மதிய உணவு சாப்பிட்ட 62 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

மதிய உணவு சாப்பிட்ட 62 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

thanthitv

மதிய உணவு சாப்பிட்ட 62 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டம், அவுராத் தாலுகாவில் உள்ள ஜமலாப்பூர் அரசு ஆரம்பப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவால், 62 மாணவர்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் அவுராத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 61 மாணவர்கள் தற்போது நலமடைந்துள்ளனர். ஒரு மாணவி மேல்சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு பள்ளி சமையலறை அசுத்தம் காரணமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை