இந்தியா

4 நாட்களாக நீடிக்கும் கனமழை - பலத்த காற்றால் கடல் கொந்தளிப்பு

கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 தினங்களாக கனமழை நீட்டித்து வருகிறது.

தந்தி டிவி

சிக்கமகளூரு, பெலகாவி, கடக், தக்‌ஷின கன்னடா மற்றும் குடகு ஆகிய இடங்களில் கனமழை தொடர்கிறது. இதனால் பல்வேறு இடங்களில் உள்ள நீர்நிலைகளில் செந்நிறத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மங்களூருவில் பலத்த காற்றுடன் மழை பெய்வதால், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு