இந்தியா

4 நாட்களாக நீடிக்கும் கனமழை - பலத்த காற்றால் கடல் கொந்தளிப்பு

கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 தினங்களாக கனமழை நீட்டித்து வருகிறது.

தந்தி டிவி

சிக்கமகளூரு, பெலகாவி, கடக், தக்‌ஷின கன்னடா மற்றும் குடகு ஆகிய இடங்களில் கனமழை தொடர்கிறது. இதனால் பல்வேறு இடங்களில் உள்ள நீர்நிலைகளில் செந்நிறத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மங்களூருவில் பலத்த காற்றுடன் மழை பெய்வதால், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்